திராவிடம் என்ற வார்த்தை பார்ப்பனர்களை எப்படி நடுங்க வைக்கிறதோ அதே போல் தமிழ் தேசியத்தை வாயில் பேசும் சாதி வெறிபிடித்த ஆரியத்தமிழர்களுக்கும் அச்சத்தை உண்டாக்கியே வருகின்றன.
திராவிடம் என்ற சொல் யாருக்கு அச்சத்தை உண்டு செய்கிறதோ அவர்களே தமிழின துரோகிகள் என்பதை நாம் எளிதாக அடையாளம் காணலாம்.
தமிழீழத்தை தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்தது போல் ஆரியத்தமிழர்கள் சிலர் முகப்புப்புத்தகத்தில் எழுதி வருகின்றனர்.
குளு குளு அறையில் சுழலும் நாற்காலியில் குந்திக்கொண்டு facebook, orkut, yahoo, gmail, community groups என்று பலவற்றில் இணைந்துகொண்டு தாங்களே ஈழத்துக்கு போராடுபவர்கள் என்று இணையத்தில் சிலர் புரட்டுகட்டிவருகின்றனர்.
இவர்களின் சொந்த தகவல்களை நாம் திரட்டிவருகின்றோம், இத்தகைய புல்லுறுவிகளை விரைவில் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறோம் இங்கே.
புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர்களுக்கு இணையத்தின் மூலமே செய்திகள் சென்றடைகிறது.
ஆரியப்பார்ப்பனர்கள் அக்காலத்தில் எப்படி ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தவறான செய்திகளை மக்களிடம் பரப்பி வந்தார்களோ அவர்களின் வழியில் ஆரியத்தமிழர்களால் இணையங்கள் மாறிவருகின்றன.
பொய்யான செய்திகளை தங்கள் இணையத்தின் வாயிலாக வெளியிட்டு புலம்பெயர்தமிழர்களிடம் பணம் பறிக்கும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
இதற்குரிய சில ஆதாரங்களை திரட்டிவைத்துள்ளோம். விரைவில் பெரியாரின் கைத்தடி விளாசலில் உண்மைகள் வெளிவரும்...
திராவிடம் என்ற சொல் யாருக்கு அச்சத்தை உண்டு செய்கிறதோ அவர்களே தமிழின துரோகிகள் என்பதை நாம் எளிதாக அடையாளம் காணலாம்.
தமிழீழத்தை தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்தது போல் ஆரியத்தமிழர்கள் சிலர் முகப்புப்புத்தகத்தில் எழுதி வருகின்றனர்.
குளு குளு அறையில் சுழலும் நாற்காலியில் குந்திக்கொண்டு facebook, orkut, yahoo, gmail, community groups என்று பலவற்றில் இணைந்துகொண்டு தாங்களே ஈழத்துக்கு போராடுபவர்கள் என்று இணையத்தில் சிலர் புரட்டுகட்டிவருகின்றனர்.
இவர்களின் சொந்த தகவல்களை நாம் திரட்டிவருகின்றோம், இத்தகைய புல்லுறுவிகளை விரைவில் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறோம் இங்கே.
புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர்களுக்கு இணையத்தின் மூலமே செய்திகள் சென்றடைகிறது.
ஆரியப்பார்ப்பனர்கள் அக்காலத்தில் எப்படி ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தவறான செய்திகளை மக்களிடம் பரப்பி வந்தார்களோ அவர்களின் வழியில் ஆரியத்தமிழர்களால் இணையங்கள் மாறிவருகின்றன.
பொய்யான செய்திகளை தங்கள் இணையத்தின் வாயிலாக வெளியிட்டு புலம்பெயர்தமிழர்களிடம் பணம் பறிக்கும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
இதற்குரிய சில ஆதாரங்களை திரட்டிவைத்துள்ளோம். விரைவில் பெரியாரின் கைத்தடி விளாசலில் உண்மைகள் வெளிவரும்...
No comments:
Post a Comment